10 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் வத்தளை பகுதியில் மீட்பு!

கம்பஹா மாவட்டம் எண்டேரமுள்ள அப்புகேவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விசேட…

தேசிய கொடிகளால் அழகு பெறும் மட்டக்களப்பு மாவட்டம்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் நாளை மறுதினம் (04.02) திகதி மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு வெபர்…

பெலியத்த கொலை சம்பவ பிரதான சந்தேகநபர் கைது!

”அபே ஜனபல” கட்சியின் தலைவரான சமன் பெரேரா உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட ஹம்பாந்த்தோட்டை, பெலியத்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான, தற்போது…

மட்டு நகரில் கிழக்கு ஆளுனர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்…

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து – வெளிநாட்டவர்கள் இருவர் பலி!

காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில்…

பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகம்..!

களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். களனி பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்றைய தினம்…

ஹொரணையில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்பு!

களுத்துறை – ஹொரணை பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று (29.01) அங்குருவத்தோட்ட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.…

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய செயலி அறிமுகம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று (29.01)…

மாவனெல்ல பகுதியில் தீப்பரவல் – 30 கடைகள் தீக்கிரை!

மாவனெல்லை நகரில் பஸ் நிலையத்திற்கு முன்பாக இருந்த கடை வரிசையில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக சுமார் 30 சிறிய கடைகள்…

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன்..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான…