ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிரேட் வெஸ்டர்ன் – நானுஓயா நிலையங்களுக்கு இடையில் ரயில்…
மாகாண செய்திகள்
கிளிநொச்சியில் இளைஞர்கள் இருவர் சடலமாக கண்டெடுப்பு..!
கிளிநொச்சின் நீர்பாசன கால்வாயில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த இளைஞர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில்…
கனமழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு “ஏர் நிலம்”அமைப்பின் மனிதாபிமானப் பணி
தாயக மக்களுக்கு பல்வேறுபட்ட சமுக நலப்பணிகள் ஆற்றிவரும் “ஏர் நிலம்” அமைப்பு அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கி…
பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் மாவட்ட செயலக…
கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!
கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (13.01) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…
பிரித்தானிய இளவரசி ஆன் முகமாலைப் பகுதிக்கு விஜயம்!
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் அவர்கள் நேற்று(11.01) கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச…
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மண்டைதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை கைது…
ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கள் முகாம்களுக்கு களவிஜயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் .ஜே.ஜே.முரளிதரன் நேற்று…
சீரற்ற வானிலை – கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!
கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்வி…