தலைமன்னார் ஊர்மனை கிராம பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த…
மாகாண செய்திகள்
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் நபரொவர் உயிரிழப்பு..!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தன்னாமுனை பகுதியில் நேற்றிரவு (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது காயமடைந்த நால்வர்…
மட்டக்களப்பில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை!
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (16.02) திகதி இடம் பெற்றதாக அரசாங்க…
தலைமன்னாரில் சிறுமி கொலை.
தலைமன்னார் கிராமம் மேற்குப் பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(15/02)இரவு ஏழு மணியளவில் நான்காம்…
கிண்ணியா பகுதி மக்களுக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு!
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடியிருப்புக்காணிக்கான காணி ஆவணங்கள் அற்ற விண்ணப்பதாரர்களுக்கு காணிக்கச்சேரி நேற்று (15.02) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்…
ரயிலில் வான் மோதி தந்தை மகள் பலி!
யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் பிரதான வீதியொன்றில் புகையிரத கடவை ஊடாக பயணித்த வான் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் தந்தையும் 6 மாத…
கொழும்பில் துப்பகைச்சூடு – ஒருவர் படுகாயம்!
கொழும்பு 15, மோதர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முகாமையாளர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்…
மின்சாரம் தாக்கி இருவர் பலி..
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்கள் பயிர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது யானை வேலியின் ஊடாக பாய்ந்த…
மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொருளாதார நிலையத்திலுள்ள கடையொன்றில் நேற்று…
250 மெகாவோட் காற்றாலை சக்தி மன்னாரில்..!
மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவோட் காற்றாலை சக்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல்…