நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…
மாகாண செய்திகள்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்..!
சீரற்ற வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும், 16ஆம்…
பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்
மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. உடுவர ஹத்த கன்வன்வ பகுதியில் நேற்று இரவு பாரிய…
மட்டக்களப்பில் வெள்ளத்தால் 2319 குடும்பங்கள் பாதிப்பு!
மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களில் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர்…
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்று (09.01) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள்…
மன்னார் மறிச்சுக்கட்டியில காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு..!
மன்னார் மறிச்சுக்கட்டியில காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலக்குளி பகுதியில்…
மன்னாரில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வளவு டெங்கு நோயாளர்களா?
மன்னாரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
நான்கு கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை ப்டெரிக்கா வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு கோடிக்கும் அதிகமான பெறுமதியான…
வித்தியா கொலை வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு..!
பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள்…
இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!
மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்…