வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் அபிவிருத்திக்கும் தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகள் நிச்சயம் வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர்…
மாகாண செய்திகள்
தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு.
தலைமன்னார் உருமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16.10.) இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில்,04 கிலோவுக்கும் அதிகமானஐஸ்போதைப்பொருள்,01 கிலோ ஹெரோயின்,மற்றும்…
இளம் தந்தை கத்தியால் குத்திக் கொலை!
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஒரு…
போதைப்பொருள் விற்பனை செய்த மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது!
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த கோட்டே மாநகர சபையின் ஊழியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள்…
காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு
யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ்…
தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது.
இலங்கைக் கடற்பரப்பில் 2 படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று (14/10)சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில்…
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பஸ் சாரதி கைது!
11 வயது சிறுவனுக்கு போதைபொருள் கலந்த இனிப்பு கொடுத்து பலமுறை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை பஸ் சாரதி இன்று (14.10) கைது…
மன்னாரில் 17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட…
தொழுநோயாளர்கள் தொடர்பில் புதிய தகவல்!
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை 1135 ஆக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்கள்…
வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி – ஒருவர் கைது!
ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த ஒருவர், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி…