புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதத்தை தேடி தொடரும் அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள்…

சுனாமியால் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்!

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக  முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்…

கொள்ளுப்பிட்டியில் தடம்புரண்ட ரயில்!

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று  கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று (27.09) காலை தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்காரணமாக அப்பகுதியூடான ரயில்…

மன்னாரில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வு!

ஈழ விடுதலைக்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று…

கிளிநொச்சியில் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

மணல் விநியோக விடயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அவசியம் கருதி வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை…

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (26.09) நல்லூரில் அமைந்துள்ள திலீபனி்ன் நினைவிடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல…

மன்னார் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் போராட்டம்

கொழும்பில் ஒருங்கிணைந்த தபாற் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் அஞ்சல் அலுவலகத்தில் நேற்று(25.09) திங்கட்கிழமை போராட்டம்…

சுற்றுலாத்துறை அமைச்சும், அமைச்சரும் பெயருக்குத்தான்! சஜித்

வெலிகம குடாவைச் சுற்றி நடந்து வரும் நீர்ச்சறுக்கல் பொழுது போக்கு இந்நாட்டின் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திக்கு முக்கியமான விளையாட்டாகும் என்றும், இவ்விளையாட்டுக்காக…

பதுளையில் தீ விபத்து!

பதுளை – மாப்பாகலை பகுதியில் குடியிருப்பு தொகுதியில் நேற்று (25.09) ஏற்பட்ட தீ விபத்தில் 08 வீடுகள் எறிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

திருகோணமலையில் விபத்து : ஒருவர் பலி!

 மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி நேற்று (25.09) விபத்துக்குள்ளாகியதில்…