மஸ்கெலியாவிற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தினர் களவிஜயம்!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் மயில்வாகனம் உள்ளிட்டோர் மஸ்கெலியாவில் மக்கள் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்…

முள்ளிவாய்க்காலில் அகழ்வு பணி!

விடுதலைப்  புலிகள் அமைப்பினரினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும்  ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணி ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு…

போராட்டத்தில் இறங்கிய தபால் ஊழியர்கள்!

கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தபால் ஊழியர்கள் இன்றைய தினம் (25.09) போராட்டம்…

பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய 06 பேர் கைது!

கல்கிசை கடற்கரையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவை தாக்கியதாக கூறப்படும் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16-30 வயதுக்கு உட்பட்ட…

நீச்சலடித்த போலந்து இளம் பெண் மரணம்

தங்காலை, மங்ககோ கடகரையின் அபாயமான பகுதியில் நீச்சலடித்து இளம் ஆணும், பெண்ணும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்களினால் அவர்கள்…

யாழில் 03 மாதக் குழந்தை பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் மூன்று மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கடந்த 23ஆம்…

கிழக்கு மாகாண ஆளுநர்-சாணக்கியன் MP அவசர சந்திப்பு

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும்…

களுபோவில வைத்தியசாலையில் இரட்டை சிசுக்கள் மரணம்

களுபோவில போதனா வைத்தியசாலையில் பிறந்த இரட்டைக்குழந்தைகளது இறப்பு தொடர்பில் குழந்தைகளது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மருத்துவ அசண்டையீனம் காரணமாக இந்த இறப்பு…

கொழும்பு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியது!

வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளாகியுள்ளதாக பொலிஸார்…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத்…