போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆராய்வு!

இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வானது நேற்று (08.09) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர்…

வவுனியாவில் திடீரென மாயமான சிறுமியின் சடலம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம்  திடீரென மாயமாகியுள்ளது. கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த…

நானாட்டானில், பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு.

மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் முசலி பிரதேச பெண்கள் வலையமைப்புக்கான கருத்தரங்கு இன்று (07.09) ,வியாழன்…

தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தை உயிரிழப்பு!

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்தமைக்கு தடுப்பூசி விசமானதே காரணம்…

முல்லைத்தீவில் பெண்களை முன்னேற்றும் வேலைத்திட்டம்!

UNWomen நிறுவனத்தின் அனுசரனையுடன் chrysalis நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெண்களை முன்னேற்றும் திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் (06.09) முல்லைத்தீவு…

பேருந்தை வழிமறித்து துப்பாக்கி பிரயோகம்!

அம்பலாந்தோட்ட பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.  குறித்த சம்பவம் இன்று (07.09) இடம்பெற்றுள்ளது. …

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்ற உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண…

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதியான விசாரணை தேவை!

யாழில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கைது மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில்…

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

மகத்தான சாதனைகளை புரிந்த வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை!

இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம்…