அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!

அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.  ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்…

வவுனியா வைத்தியசாலை சிகிச்சை நிராகரிப்பு விவகாரம்! மாகாண பணிப்பாளரது பதில்?

வவுனியா வைத்தியசலையில் அண்மையில் தாதியர்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டதாகவும், ஒரு குழந்தைக்கு உரிய முறையில் வைத்தியம் செய்யப்படவில்லை எனவும் முறையிட்டு…

எல்ல பாலத்தை சேதப்படுத்திய சுற்றுலாப்பயணிகள்!

ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர்  அஷேந்திர திஸாநாயக்க,…

சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் உயிரிழப்பு!

கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி நேற்று (20.08) உயிரிழந்துள்ளார்.   உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…

குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்

குளவிக்கொட்டிலிருத்து தப்பித்துக்கொள்வதற்காக ஓடிய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் குன்று ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளான். நுவரேலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா,…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து!

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.…

யானைக்கு விஷம் வைத்த இருவர் கைது!

கதிர்காமம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் யானைக்கு விஷம் கலந்த பழங்களை உண்ணக் கொடுத்த  இருவரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர்…

கொடுத்த கடனை மீள கேட்டவருக்கு நேர்ந்தக் கதி!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று (19.08) இடம்பெற்றுள்ளது.  தலகல, கிரிவந்துடுவ…

காலியில் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

காலி, கரந்தெனிய மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் ஒருவகை பூச்சி காரணமாக இலவங்கப்பட்டை  செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக  மனித…