ம.மா/நு/நல்லிளைப்பாற்றி மகளீர் பாடசாலையின் 2023 ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் “ஒரு விரல் புரட்சி கன்னியர்களின் எழுச்சி”என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் கடந்த…
மாகாண செய்திகள்
நானுஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்று (08.09) காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம் இன்று(09.09) அப்பகுதியில் உள்ள சிறிய…
திருகோணமலையில் பதாகையால் ஏற்பட்ட பரபரப்பு!
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த விகாரைக்கான பதாகை வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பதாகையானது இன்று (09.09) சில பௌத்த…
மணி மாஸ்டர்” திருக்குறள் மனனப்போட்டிக்கு 10 இலட்சம் ரூபா பரிசுகள்
“மணி மாஸ்டர்”திருக்குறள் மனனப் போட்டி மன்னார் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே அண்மையில் நடாத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும்…
கிளிநொச்சி தும்பு தொழிற்சாலையில் தீவிபத்து!
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகாவில் சக்தி அக்றோ தும்புத் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆராய்வு!
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வானது நேற்று (08.09) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர்…
வவுனியாவில் திடீரென மாயமான சிறுமியின் சடலம்!
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் திடீரென மாயமாகியுள்ளது. கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த…
நானாட்டானில், பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கு.
மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) அமைப்பின் ஏற்பாட்டில் முசலி பிரதேச பெண்கள் வலையமைப்புக்கான கருத்தரங்கு இன்று (07.09) ,வியாழன்…
தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தை உயிரிழப்பு!
வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 04 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்தமைக்கு தடுப்பூசி விசமானதே காரணம்…
முல்லைத்தீவில் பெண்களை முன்னேற்றும் வேலைத்திட்டம்!
UNWomen நிறுவனத்தின் அனுசரனையுடன் chrysalis நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பெண்களை முன்னேற்றும் திட்டம் தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் (06.09) முல்லைத்தீவு…