ஒன்பது வளைவுகள் கொண்ட எல்ல பாலத்தை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல புகையிரத நிலையத்தின் நிலைய அதிபர் அஷேந்திர திஸாநாயக்க,…
மாகாண செய்திகள்
சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் உயிரிழப்பு!
கல்வி சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி நேற்று (20.08) உயிரிழந்துள்ளார். உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய…
குளவிக்கு தப்ப உயிரை மாய்துகொண்ட சிறுவன்
குளவிக்கொட்டிலிருத்து தப்பித்துக்கொள்வதற்காக ஓடிய 16 வயதுடைய சிறுவன் ஒருவன் குன்று ஒன்றிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளான். நுவரேலியாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா,…
ஹட்டன் – நுவரெலியா வீதியில் விபத்து!
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை நகரில் மோட்டார் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.…
யானைக்கு விஷம் வைத்த இருவர் கைது!
கதிர்காமம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் யானைக்கு விஷம் கலந்த பழங்களை உண்ணக் கொடுத்த இருவரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை!
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர்…
கொடுத்த கடனை மீள கேட்டவருக்கு நேர்ந்தக் கதி!
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (19.08) இடம்பெற்றுள்ளது. தலகல, கிரிவந்துடுவ…
காலியில் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!
காலி, கரந்தெனிய மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் ஒருவகை பூச்சி காரணமாக இலவங்கப்பட்டை செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மனித…
வாடகைக்கு பெற்ற வாகனங்களை விற்பனை செய்ய முற்பட்டவர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப்…
மத்திய மாகாணத்திற்கு நீரை தடையின்றி விநியோகிப்பது குறித்து கலந்துரையாடல்!
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்தும், நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள…