லிந்துலையில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…
மாகாண செய்திகள்
ஹப்புத்தளையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
ஹப்புத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள…
காலி சிறைச்சாலையில் பரவும் இனத்தெரியாத நோய் – மேலும் பலர் பாதிப்பு!
அண்மைய நாட்களில் காலி சிறைச்சாலையில் இனந்தெரியாத நோயொன்று பரவிவருவதுடன்,குறித்த நோயால் தற்போது மேலும் 09 கைதிகள் இதே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
யாழில் வர்த்தகர் ஒருவரின் மகன் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் ஒருவரின் மகனின் சடலம் நேற்று (21.08) மாலை அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொட்டடி…
இரத்மலானையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
இரத்மலானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(21.08) இரவு இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
ஜப்பான் மொழிப்பயிற்சி தொடர்பான கலந்துரையாடல்!
குறைந்த வருமானம் மற்றும் சமுர்த்தி குடும்ப அங்கத்தவர்களின் வருமான மட்டத்தை உயர்த்துவதற்கும் ஜப்பான் நாட்டில் வேலை வாய்ப்பினை பெற்று தற்போதைய நாட்டின்…
விடுதலைப் புலிகள் பௌத்தத்தை மதித்தனர் – பௌத்த மத தலைவர்கள்.
தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறுந்தூர் மலை விவகாரம் தொடர்பான ஊடக சந்திப்பு…
யாழ் விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா!
யாழ்ப்பாண மாவட்ட ரீதியிலான உள்ளரங்கு விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்வுகள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் (15.08)…
அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!
அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில்…
வவுனியா வைத்தியசாலை சிகிச்சை நிராகரிப்பு விவகாரம்! மாகாண பணிப்பாளரது பதில்?
வவுனியா வைத்தியசலையில் அண்மையில் தாதியர்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டதாகவும், ஒரு குழந்தைக்கு உரிய முறையில் வைத்தியம் செய்யப்படவில்லை எனவும் முறையிட்டு…