காணாமல்போன வியாபாரி கைது!

கொலன்னா, நாதோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் நேற்று (18.08) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் அவரது…

யாழ் – கண்டி ஏ9 வீதி விபத்து – ஒருவர் பலி!

யாழ் – கண்டி ஏ9 வீதியின் நவகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்…

வவுனியா மாணவர்களில் மரணம் தொடர்பில் அறிக்கை வேண்டும் – வடமாகாண ஆளுநர் உத்தரவு!

பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான…

குருந்தூர் மலை பொங்கல் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (18.08) காலை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில்…

ஹோமாகம பகுதியில் வசிக்கும் மக்களுக்கான விசேட அறிவிப்பு!

ஹோமாகம, கட்டுவன பிரதேசத்திலுள்ள பெயிண்ட் மற்றும் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாச கோளாறுகளை குறைப்பதற்காக, குறித்த பகுதியை…

வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழியில் விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று (17.08) உயிரிழந்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை…

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் கைது!

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டை எதிர்ப்பதற்கு அழைப்பு!

குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக இந்துக்களின் வழிபாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளை (18.08) ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா நடாத்த ஏற்பாடுகள்…

காத்தான்குடி – பூநொச்சிமுனையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது…

Exit mobile version