நீர்கொழும்பு லெல்லம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட…
மாகாண செய்திகள்
நீர்கொழும்பில் துப்பாக்கிசூடு!
நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் இன்று (12.08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு…
வவுனியாவில் களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!
வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்று (11.08) தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு…
வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி…
யாழ் மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழுவின் விசேட கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் பாதுகாப்புக் குழு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (08.08) மாவட்ட…
வெப்பநிலை அதிகரிப்பு – ஒருவர் பலி!
யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக முதியவர் ஒருவர் நேற்று (10.08) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவரே…
எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!
குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38 மற்றும் 39…
கண்டி – மாத்தளை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கண்டியில் இருந்து மாத்தளை வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் திகதி…
வெள்ளவத்தையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளது.…
வவுனியாவில் காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று…