நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை…
மாகாண செய்திகள்
கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி!
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சி நெறியை நடாத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி…
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா – இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!
மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08) சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய திருவிழாத் திருப்பலி பரிசுத்த…
வவுனியாவில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மாம்பழம்!
வவுனியா, தௌசிக்குளம் பகுதியில் மாம்பழம் ஒன்று 95000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தௌசிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் விசேட ஆராதனையின்…
பனிச்சங்குளம் பகுதியில் விபத்து – மூவர் பலி!
மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியில் பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15.08) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான்…
மோட்டார் சைக்கிள் கனரக வாகனத்துடன் மோதி விபத்து – யாழ் இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர்…
பம்பலப்பிட்டியில் பஸ் விபத்து!
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லாஸ் சந்திக்கு அருகில் இன்று (14.08) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில்…
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த…
மர்மமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு!
ஹலவத்த, இரணைவில பிரதேசத்தில் 09 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தூக்கில் தொங்கியநிலையில் இன்று…