தலங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துரிகிரியவிலுள்ள…
மாகாண செய்திகள்
காணாமல்போன 10 பேர் கிடைத்துள்ளனர் : ஆனால் விபரம் தெரியவில்லை!
காணாமல்போன 10 பேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் எங்களிடம் இல்லை என்று தமிழர்…
அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று (31.08) பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வேனில்…
கெப் ரக வாகனம் விபத்து – 15 பேர் காயம்!
ரகலை -வலப்பனை பிரதேசத்தின், ஹரஸ்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (30.08)…
எல்ல பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்!
எல்ல, கொடுவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (30.08) அதிகாலை…
துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைப்பு!
துப்பாக்கி உற்பத்தி செய்யும் இடமொன்றை பல்லேவெல பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலேலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் தயாரிக்கப்படுவதாக…
மன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
மன்னார் – உயிலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 03 கிலோ…
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது!
பாரிய கொள்ளைக் கும்பலின் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வரை பூகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலில் இரண்டு பெண்களும்…
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து -ஒருவர் பலி!
கொழும்பு – கண்டி வீதியின் கஜுகம பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர்…
கதிர்காமத்தில் துப்பாக்கிச்சூடு!
கதிர்காமத்தில் இன்று (29.08) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஐவர் குறித்த துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை…