ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும்…
மாகாண செய்திகள்
யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு ஊசி…
மானிப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (03.09) மாலை…
யாழ் இளைஞர் ஒருவர் கைது!
போலியானை ஆவணங்களை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயன்ற யாழ் இளைஞர் ஒருவர் இன்று (03.09) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து…
லேக்ஹவுஸ் வீதியூடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!
கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் மரமொன்று வீதிக்கு குறுக்கே முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் வரையான…
வடக்கின் கைத்தொழில் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு!
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
யாழில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தல்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளம் வியாபாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று…
கருத்தடை மாத்திரைகளை விநியோகம் செய்த பெண் கைது!
அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம்…
வாரியபொல பகுதியில் விபத்து – இருவர் பலி!
வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றுடன் மோதி…
புத்தளதிற்கான ரயில் சேவைகள் தாமதம்!
புத்தளதிற்கான ரயில் சேவையில் இன்று (02.09) தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குடவெவ ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்துள்ளதால்…