கந்தானை ஆலய வீதி பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.08) காலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய புகையால்…
மாகாண செய்திகள்
19 வயது சிறுமியை காதலித்த 55 வயது நபருக்கு நேர்ந்தக் கதி!
19 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்ட 55 வயதுடைய நபர் ஒருவரே அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!
கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர்…
கொழும்பிலுள்ள இரு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மோதல்
மருதானையில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும், பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள பிரபல பாசாலைக்கும் இடையில் இன்று (07.08) இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியின்…
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!
இலத்திரனியல் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் தொடர்பான கூட்டம் இன்றைய தினம் (07.08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளதாக…
திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!
திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…
வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
சின்னமுத்து தொற்று காரணமாக, ஜூலை 25 முதல் இரண்டு வார காலத்திற்கு வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07.08)…
கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம்!
கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம் எனவும், இதற்கான தீர்வை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேட வேண்டும் எனவும் அமைச்சர்…
இருவேறு பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் பலி!
இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரக்வானை மற்றும் கலவாஞ்சிகுடி பிரதேசங்களில் இந்த…
பொலிசார் முன்னிலையில் இளைஞர் மீது தாக்குதல் – வவுனியாவில் சம்பவம்!
வவுனியா கடவுச் சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிசார் முன்னிலையில் கடவுச் சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்…