யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்…
மாகாண செய்திகள்
தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!
தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால…
யாழில் ரயில் மோதி பெண் பலி!
யாழ். காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் புங்கன்குளம் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த…
நாட்டின் பல பகுதிகளில் பதிவாகிய விபத்துகளில் ஐவர் பலி!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அம்பிலிபிட்டிய, கலகெதர, வாகரே…
வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச்சூடு!
வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று…
கேகாலை – அவிசாவளை வீதியை பயன்படுத்துவோருக்கு ஓர் அறிவுறுத்தல்!
கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு
வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தினை நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலே சிறுநீரக நோயினால் அதிகம்…
கிளிநொச்சி மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று(04.08) மு.ப 11.00மணிக்கு இடம்பெற்றதாக அரசாங்க…
யாழில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் அவர் தங்கியிருந்த…
கந்தானையில் வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்!
கந்தானை பியோ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது இன்று (24.080 அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…