வவுனியாவில் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23.08) இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரியும் இறந்தவருக்கு நீதி கோரியுமே குறித்த…

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க நடவடிக்கை!

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று இன்று (23.08) கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது வவுனியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.…

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மருத்துவ உதவி பொருட்கள் கையளிப்பு!

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

வவுனியாவில் விழிப்புணர்வு கண்காட்சி!

குளங்கள், கிராமங்களின் மறுமலர்ச்சி என்ற தொனிப்பொருளின் கீழ் வவுனியாவில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த கண்காட்சியானது வவுனியா வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர்…

முல்லைத்தீவில் மரதன் ஓட்டப் போட்டி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்ததது. வடமாகாண பாடசாலை மட்ட மரதன் ஓட்டப்…

வடமாகாண ஆளுநரை சந்தித்த ஜுலி சங்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று (23.08)…

களுவாஞ்சிகுடியில் பழ மரத் தோட்டங்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்!

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினால் பழமரத் தோட்டங்கள் அமைக்கம் திட்டம் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…

லிந்துலையில் ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

லிந்துலையில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…

ஹப்புத்தளையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

ஹப்புத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள…

காலி சிறைச்சாலையில் பரவும் இனத்தெரியாத நோய் – மேலும் பலர் பாதிப்பு!

அண்மைய நாட்களில் காலி சிறைச்சாலையில் இனந்தெரியாத நோயொன்று பரவிவருவதுடன்,குறித்த நோயால் தற்போது மேலும் 09 கைதிகள் இதே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

Exit mobile version