அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை வைத்திருந்தவர்கள் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று (03.08) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள…

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணின் சங்கிலி அறுப்பு!

வவுனியா,குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று…

பல நாள் தேடப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள் திருடன் கைது!

தெஹிவளை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் பல துவிச்சக்கர வண்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளை…

மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில்…

குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று (03.08) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று (03.08) முதல்…

தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்கள்!

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல…

கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02.08) காலை 10.00மணிக்கு கிளிநொச்சி…

வரகாபொலயில் பஸ் விபத்து – ஒருவர் பலி!

வரகாபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை போக்குவரத்து…

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சுவாசப்பை பரிசோதனை பிரிவு ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு நேற்றைய தினம் (01.08) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…

தமிழர்களுக்காக வாதிடும் முதல் தலைவராக ட்ரூடோ இருக்க வேண்டும்!

பொது வாக்கெடுப்பை நடாத்துவதற்கு கனடா பிரதமர்  பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில்…

Exit mobile version