சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் கைது!

புல்மோட்டை கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 04 டிங்கி படகுகள்…

கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

யாழில் கட்டட வடிவமைப்பாளர் பயிற்சியை நிறைவு செய்த பயனாளிகளுக்கு தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் ( NVQ level -iii )வழங்கும்…

வவுனியா வாள்வெட்டு சம்பவம் – கொழும்பு பொலிசார் விசேட சோதனை!

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை…

மல்வத்து ஓயா திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.…

வெள்ளவாய – கொஸ்லந்த பகுதியில் வேன் விபத்து!

வெள்ளவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் ஹீவல்கதுர பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி…

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். இவர் நாளை…

யாழ் பாடசாலை ஒன்றில் ஆர்ப்பாட்டம்!

யாழ்பாணம் வேலணை நடுநிலைப் பாடசாலை அதிபராக இந்து மதத்தவர் அல்லாத ஒருவரை நியமித்தமைக்கு எதிராக நேற்று (25.07) பாடசாலை மாணவர்கள் மற்றும்…

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறப்பு!

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் அமைச்சர் நஸீர் அஹமடினால் நேற்று (25.07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ…

வவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த மேலுமொருவர் பலி!

வவுனியாவில் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் கடும் தீ காயங்களுக்குள்ளாகியிருந்த மரணமடைந்த பெண்ணின் கணவர் இன்று (26.07) மரணமடைந்தார் வவுனியா தோணிக்கல்…

கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள்!

பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களை அடிமையாக்கும்…