நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சிறுமியின்…
மாகாண செய்திகள்
வவுனியா மோதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம்!
வவுனியாவில் இடம்பெற்ற கொடூர சம்பவம் குறித்து சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிக்க முடியாது…
தேசிய நீச்சல் போட்டியில் கிளிநொச்சி, யாழ் வீரர்கள் பங்கேற்ப்பு!
தேசிய மட்ட நீச்சல் போட்டியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த வீர, வீராங்கணைகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களை வாழ்த்தி வழி அனுப்பிவைக்கும்…
வீடு கட்டித்தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!
வீடு கட்டித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
அஹங்கமவில் பொலிஸாரை தாக்கிய கும்பல் கைது!
அஹங்கம பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கைது…
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு பின்புறம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பின்புறம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் 40-45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும்,…
வவுனியாவில் “வெற்றிக்கான மென் திறன்கள்” சுய ஊக்குவிப்புப் பயிற்சி
வெற்றிக்கான மென் திறன்கள்” (𝐒𝐨𝐟𝐭 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬 𝐟𝐨𝐫 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 (𝐒𝟑)” :𝐒𝐞𝐥𝐟 𝐌𝐨𝐭𝐢𝐯𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠) எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் சுய ஊக்குவிப்புப்…
சிங்களவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காது!
சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு உச்சத்தில் இருக்கும் போது 13வது திருத்தமோ அல்லது சமஷ்டியோ தமிழர்களுக்கு ஒரு தீர்வாகாது. ஏனெனில் இவை இரண்டும் இனப்படுகொலையைத்…
கறுப்பு ஜுலையை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
கறுப்பு ஜுலையை முன்னிட்டு சோசலிச வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். குறித்த…
வவுனியாவில் புகையிரதத்துடன் பாரவூர்தி மோதி விபத்து!
வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. யாழில் இருந்து கொழும்பு…