யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக முதியவர் ஒருவர் நேற்று (10.08) உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி என்பவரே…
மாகாண செய்திகள்
எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!
குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38 மற்றும் 39…
கண்டி – மாத்தளை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கண்டியில் இருந்து மாத்தளை வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் திகதி…
வெள்ளவத்தையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளது.…
வவுனியாவில் காணிகள் தொடர்பில் கலந்துரையாடல்!
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வனவள திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இன்று…
சட்டகல்லூரியின் கலைவிழா 2023!
இந்து மகா சபை நடத்தும் சட்டகல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான கலைவிழா, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி…
மகாவித்தியான்ஸ் தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் இலங்கையை சுற்றும் பழைய மாணவன்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வருடாந்த நடைபவனி நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு குறித்த…
பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிப்பு!
பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக சிங்கள…
யாழில் இரு உணவகங்களுக்கு சீல் வைப்பு!
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ்.…
அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும் தீர்மானம் இல்லை!
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுனர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.…