இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை…

ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில், ஆண் ஒருவரின் சடலம் இன்று (16.07) கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தினுள்…

வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

வெளிநாட்டில் வேலை பெற்றுத்துருவதாக கூறி ஏழு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

சட்டவிரோதமாக இயங்கிவந்த புனர்வாழ்வு நிலையம் சுற்றிவளைப்பு!

தெஹிவளை பிரதேசத்தில் அனுமதியின்றி புனர்வாழ்வு நிலையம் ஒன்றை நடத்தி வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு…

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!

வவுனியா, புதிய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய்…

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜை கைது!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த…

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் செயற்படும் வவுனியா பேருந்து சங்கம்!

சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் கூடிய தலைமைத்துவத்தினாலேயே எவ்வித பிரச்சனைகளும் இன்றி வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் 25 ஆண்டுகளை கடந்துள்ளதாக…

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

வவுனியா – தோணிக்கல் பகுதியில் நேற்று (14.07) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, தோணிக்கல் இலக்சபான வீதியில் பராமரிப்பு…

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (14.07) முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது சோசலிச…

மட்டக்களப்பில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தலைமையில் சுகாதார வைத்திய…