கொழும்பு – பதுளை பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் படுகாயம்!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (15.07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர நீர் வழங்கல்…

ஐஸ் போதைப்பொருளுடன் வத்தளையில் மூவர் கைது…

வத்தளை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்களிடம்…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா!

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு மாகாணங்களின் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான விருது…

கிளிநொச்சி – பளை பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பளை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த விபத்து இன்று…

பேருந்தை கடத்த முயன்ற குண்டர்கள் குறித்து விசாரணை!

பேருந்தை கடத்தி தீவைக்க முயற்சித்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமான குண்டர்கள் குழுவை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெட்டிபொல நகரில் பேருந்து…

அனைத்து துறைகளிலும் உரிய நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும் – டக்ளஸ்!

நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்படாத பிரதேசங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற உள்ளூர் இழுவைப் படகுகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று…

யாழ் நெடுந்தீவுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று!

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14-07) நெடுந்தீவு…

UNDP பிரதிநிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் அம்மன் நகை திருட்டு!

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.07) அதிகாலை 2:20 மணியளவில் உண்டியல் மற்றும் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கடற்கரை…

கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னிட்டு சிரமதானம்!

நாடளாவிய ரீதியில் நேற்று(13.07) வியாழக்கிழமை முதல் மூன்று தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குரிய தினங்களாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு…