வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்…
மாகாண செய்திகள்
வவுனியால் 34ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் நேற்றையதினம் (13.07) இடம்பெற்றது. முன்னாள்…
திருகோணமலையில் நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவ திட்டம் ஆரம்பம்!
உலக வங்கியின் உதவியுடன் மாகாண நீர்ப்பாசனத்திணைக்களம் மற்றும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுசரணையில் ஒருங்கிணைந்த நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின்…
கிளிநொச்சி விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தின் விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பாலமானது…
கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!
கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07.12) முன்னெடுக்கப்பட்டது.…
UNDP அதிகாரிகள் முல்லைத்தீவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வு!
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட…
வாள்வெட்டில் முடிந்த மது விருந்து – ஒருவர் பலி!
மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகஹஹேன தலகல பகுதியில் உள்ள காணி ஒன்றில், நண்பர்கள் குழுவினர் கூடி…
கிளிநொச்சியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!
கிளிநொச்சி மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற தலைப்பில் விளையாட்டு நிகழ்வு நேற்று(11.07) சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை…
கிழக்கு மாகாண ஆளுநரினால் பண்னையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி வைப்பு!
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (12.07) கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
ஹெரோயின் கடத்திய தமிழ் குடும்பஸ்தருக்கு 06 வருடங்களின் பின் கிடைக்கப்பெற்ற தண்டனை!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் கொண்டுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 06 வருடங்களின் பின் மரணதண்டனை விதித்து நீதிமன்றம்…