திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். இவர் நாளை…

யாழ் பாடசாலை ஒன்றில் ஆர்ப்பாட்டம்!

யாழ்பாணம் வேலணை நடுநிலைப் பாடசாலை அதிபராக இந்து மதத்தவர் அல்லாத ஒருவரை நியமித்தமைக்கு எதிராக நேற்று (25.07) பாடசாலை மாணவர்கள் மற்றும்…

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் திறப்பு!

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் அமைச்சர் நஸீர் அஹமடினால் நேற்று (25.07) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ…

வவுனியா வாள் வெட்டு சம்பவத்தில் காயமடைந்த மேலுமொருவர் பலி!

வவுனியாவில் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் கடும் தீ காயங்களுக்குள்ளாகியிருந்த மரணமடைந்த பெண்ணின் கணவர் இன்று (26.07) மரணமடைந்தார் வவுனியா தோணிக்கல்…

கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள்!

பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர். தொழிலாளர்களை அடிமையாக்கும்…

நீர்கொழும்பில் சிறுமி ஒருவர் மாயம்!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல, சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சிறுமியின்…

வவுனியா மோதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம்!

வவுனியாவில் இடம்பெற்ற கொடூர சம்பவம் குறித்து சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களை இனியும் பார்த்துக்கொண்டிக்க முடியாது…

தேசிய நீச்சல் போட்டியில் கிளிநொச்சி, யாழ் வீரர்கள் பங்கேற்ப்பு!

தேசிய மட்ட நீச்சல் போட்டியில் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த வீர, வீராங்கணைகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்களை வாழ்த்தி வழி அனுப்பிவைக்கும்…

வீடு கட்டித்தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது!

வீடு கட்டித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

அஹங்கமவில் பொலிஸாரை தாக்கிய கும்பல் கைது!

அஹங்கம பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 06 பேர் கைது…

Exit mobile version