வவுனியா பழைய பேருந்து நிலையம் வரை பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!

வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று…

கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர்

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர் A.P மதன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ…

தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு!

வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா…

பதிவுசெய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை!

வவுனியாவில் பதிவுசெய்யப்படாத ஐந்து மருந்தகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வே.மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட…

திக்வெல்லயில் துப்பாக்கிசூடு ஒருவர் காயம்!

மாத்தறை, திக்வெல்ல தெமட்டபிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காலை 07.10 மணியளவில்…

வவுனியாவில் மாடுகளை திருட முயன்றவர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!

வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்றதாக இரு நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் குறித்த இரு நபர்களையும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

ரயில் விபத்தில் பலியான ரதெல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்!

தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நேற்றைய தினம் (11.06) ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை கல்கந்த வத்த…

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு நீர் மோட்டார் பம்பிகள் வழங்கி வைப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து…

சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் நேற்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. சிவசேனை மற்றும்…

விபத்தில் ஒரு குடும்பமே மாண்டது

இன்று காலை முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். வரக்காபொல, துல்கிரிய…