நிதி மோசடி தொடர்பில் ஒருவர் கைது!

நிதி மோசடிகள் தொடர்பான பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை வென்னப்புவ பொலிஸார் நேற்று (07.06) கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்…

திடீரென இறந்த காகங்கள் – பரிசோதனைகள் ஆரம்பம்!

புத்தளம் – நெடுங்குளம் வீதியின் குடியிருப்புப் பகுதியில் சுமார் 50ற்கும் அதிகமான காகங்கள் திடீரென்று உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் அப்பகுதி மக்கள்…

கண்டியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து!

கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில்…

யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி…

வவுனியா மாவட்ட நீதிபதிகள் நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்!

வவுனியா மாவட்ட நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் உள்ளிட்ட நால்வர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நேற்று (05.06) நியமக்கப்பட்டுள்ளனர்.…

களுத்துறையில் வெள்ள நிலை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடு!

களுத்துறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் போக்குவரத்துக்கு…

இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு!

இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாலைதீவில் பயன்பாட்டில் உள்ள தொழில் முறைகளை கையாள்வது தொடர்பாக…

10 வயது சிறுவன் ஹெரோயின் உடன் கைது – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் பருத்தித்துறை பொலிஸார் நேற்று (04.06)…

வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிசார் தலையீடு!

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக அங்கு மக்களுக்கு இடையில்…

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் மீது துப்பாக்கிச்சூடு!

பத்தரமுல்லை கூட்டுறவு காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்கச் சென்ற தர்ஷன் சமரவிக்ரம மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதுக்க கெமுனு…