மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று (23.05) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று (23.05) பாணந்துறை மீனவர்…

ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமியை…

இரத்மலானையில் கத்திக்குத்து – ஒருவர் மரணம்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை…

இளைஞரை பொலிஸ் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய வவுனியா பிரதேச செயலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிசார் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வவுனியா…

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க பணம் பெறும் இடைத் தரகர்கள் அதிகரிப்பு!

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.…

நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் காணாமல்போன நபர் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவாஎலிய காட் தோட்டத்தில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு…

கொண்டாடிக்கழித்த நுங்குத் திருவிழா!

பனைமரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நுங்குத்திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் நேற்று (21.05)  இடம்பெற்றது. சுயாதீன தமிழ்இளைஞர்களின் ஏற்ப்பாட்டில்…

பாரவூர்தியுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் பலி!

கொஸ்கம ஹாயிலெவல் வீதியில் அளுத் அம்பலம் பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேற்று (21.05) நேருக்கு நேர்…

வட மாகாண ஆளுனருக்கு வவுனியாவில் வரவேற்பு!

வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி. எம்.எஸ் சார்ள்ஸ் வரவேற்கும் நிகழ்வு இன்று (22.05) காலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. வவுனியா…

வழமைக்கு திரும்பியது காரைநகர் – ஊர்காவற்துறை போக்குவரத்து!

ஊர்காவற்துறை – காரைநகர் இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவையினை சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட யாழ்…