பொரளையில் துப்பாக்கி சூடு!

இன்று (20.05) காலை பொரளை – லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக…

வவுனியாவில் அஞ்சலி!

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டன. பயங்கரவாத யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்,…

கடவத்தயில் துப்பாக்கி சூடு!

கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்த சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50…

தென் கடலில் ஹெரோயின் கடத்தியவர்கள் கைது

இலங்கையின், தெற்கு பகுதியில் 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய சந்தேகத்தின் பேரில் அறுவர் கைது செய்யப்பட்ட…

பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

அண்மைய நாட்களாக நாட்டில், பிள்ளைகள் காணாமல்போகும், அல்லது கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாவதால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிக…

பொலிஸில் வாக்குமூலம் வழங்க சென்ற மலையக பெண் மரணம்!

வெலிக்கடை பொலிஸில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மீது…

கறுவாச் செய்கை குறித்து செயலமா்வு!

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் 20ம் திகதி சனிக்கிழமை வட்டுக்கேட்டை பங்குரு…

பூஜை வழிபாடுகளை எளிய முறையில் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய…

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல், சாரதி தப்பியோட்டம்!

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் சம்பவம் விஷேட அதிரடி படையினரால் முறியடிக்கப்பட்டது. இன்று (16.05) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…