வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.…
மாகாண செய்திகள்
நுவரெலியா ஹாவாஎலிய பகுதியில் காணாமல்போன நபர் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுப்பு!
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாவாஎலிய காட் தோட்டத்தில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். குறித்த நபர் வீடு…
கொண்டாடிக்கழித்த நுங்குத் திருவிழா!
பனைமரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நுங்குத்திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் நேற்று (21.05) இடம்பெற்றது. சுயாதீன தமிழ்இளைஞர்களின் ஏற்ப்பாட்டில்…
பாரவூர்தியுடன் மோதிய முச்சக்கரவண்டி – இருவர் பலி!
கொஸ்கம ஹாயிலெவல் வீதியில் அளுத் அம்பலம் பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேற்று (21.05) நேருக்கு நேர்…
வட மாகாண ஆளுனருக்கு வவுனியாவில் வரவேற்பு!
வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி. எம்.எஸ் சார்ள்ஸ் வரவேற்கும் நிகழ்வு இன்று (22.05) காலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. வவுனியா…
வழமைக்கு திரும்பியது காரைநகர் – ஊர்காவற்துறை போக்குவரத்து!
ஊர்காவற்துறை – காரைநகர் இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவையினை சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட யாழ்…
பொரளையில் துப்பாக்கி சூடு!
இன்று (20.05) காலை பொரளை – லெஸ்லி ரணகல மாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!
வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக…
வவுனியாவில் அஞ்சலி!
யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டன. பயங்கரவாத யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்,…
கடவத்தயில் துப்பாக்கி சூடு!
கடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்த சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50…