கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை…

யாழில் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார்…

வவுனியாவில் வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி மாணவர்களின் பேரணி

வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி வவுனியாவில் இன்று (24.05) இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர்…

வவுனியாவில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம்…

வவுனியாவில் புதிய நாடு புதிய கிராமம் திட்டத்தின் மூலம் சான்றிதழ் பதிவு சேவை!

வவுனியா பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத பிறப்பு இறப்பு திருமணங்களை பதிவு…

10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் இளைஞன் கைது!

பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் 25 வயதுடைய இளைஞன் ஒருவர்…

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் தொகையை மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று (23.05) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று (23.05) பாணந்துறை மீனவர்…

ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமியை…

இரத்மலானையில் கத்திக்குத்து – ஒருவர் மரணம்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதை…

இளைஞரை பொலிஸ் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய வவுனியா பிரதேச செயலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிசார் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வவுனியா…