யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான…
மாகாண செய்திகள்
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் காலமானார்!
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று (30.05) காலமானார்.…
வவுனியாவில் கணக்கறிக்கை இல்லாத இந்து ஆலயங்கள் – நிதி மோசடிக்கு வாய்ப்பு என தகவல்!
வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கணக்கறிக்கை காட்டாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது…
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!
கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29.05)…
வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கைகள் ஆரம்பம்!
வவுனியா பல்கலைக்கழத்தில் வெளிவாரி ஊடக கற்கைகள் பிரிவு நேற்று (28.05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் வெளிவாரி…
வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது இடைநிறுத்தம்!
வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும்…
6 வயதுடைய ஆண்பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது!
6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும்…
பன்றி பண்ணைகளில் மீண்டும் பரவும் PRRS தொற்று!
பன்றி பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவுவதாக கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும்…
பதுளை பணிப்பெண் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு இடமாற்றம்!
வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரி பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ்…
பலபிட்டியவில் துப்பாக்கி சூடு!
பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர்…