6 வயதுடைய ஆண்பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது!

6 வயதுடைய பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும்…

பன்றி பண்ணைகளில் மீண்டும் பரவும் PRRS தொற்று!

பன்றி பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவுவதாக கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும்…

பதுளை பணிப்பெண் மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு இடமாற்றம்!

வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரி பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ்…

பலபிட்டியவில் துப்பாக்கி சூடு!

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை…

யாழில் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார்…

வவுனியாவில் வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி மாணவர்களின் பேரணி

வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களின்  விழிப்புணர்வு பேரணி வவுனியாவில் இன்று (24.05) இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர்…

வவுனியாவில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம்…

வவுனியாவில் புதிய நாடு புதிய கிராமம் திட்டத்தின் மூலம் சான்றிதழ் பதிவு சேவை!

வவுனியா பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத பிறப்பு இறப்பு திருமணங்களை பதிவு…

10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் இளைஞன் கைது!

பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் 25 வயதுடைய இளைஞன் ஒருவர்…

Exit mobile version