வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (01.06) இடம்பெற்றது. வடக்கு கிழக்கு…

ஊடகவியலாளர் நடேசனுக்கு வவுனியா ஊடகஅமையம் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் நேற்று (31.05)…

லோரன்ஸின் மறைவு மலையக மக்களுக்கு பெரும் இழப்பு – சுப்பையா ஆனந்தகுமார்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் அவர்களின் மறைவு உண்மையில் பெரும் வேதனையளிக்கிறது. மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிக்கொள்வதில்…

ஜனாதிபதி ரணில் தேசத்தை காப்பாற்றிய தந்தை – பாலித ரங்கே பண்டார!

டி.எஸ்.சேனநாயக்கா தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 2048 ஆம் ஆண்டு…

யாழ். காணிகள் தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை – அமைச்சர் டக்ளஸ்!

யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான…

மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் காலமானார்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று (30.05) காலமானார்.…

வவுனியாவில் கணக்கறிக்கை இல்லாத இந்து ஆலயங்கள் – நிதி மோசடிக்கு வாய்ப்பு என தகவல்!

வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கணக்கறிக்கை காட்டாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது…

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (29.05)…

வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கைகள் ஆரம்பம்!

வவுனியா பல்கலைக்கழத்தில் வெளிவாரி ஊடக கற்கைகள் பிரிவு நேற்று (28.05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் வெளிவாரி…

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது இடைநிறுத்தம்!

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும்…

Exit mobile version