வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுவை முன்னிட்டு 18 ஆவது ஆண்டாக நடாத்தும் விளையாட்டு விழா…
மாகாண செய்திகள்
வவுனியா சிறையில் இருந்து ஐவர் விடுதலை!
பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியவர்களே…
‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ – தமிழ் தலைமைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு…
டெபிட் அட்டையை திருடி நகை வாங்கிய பெண் கைது!
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் அட்டையை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த…
வீதிகளில் நடமாடிய கட்டாக்காலிகளை மடக்கிப்பிடித்த நகரசபை!
வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது. நேற்றயதினம்…
கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம். இன்று (02.06) குற்றவியல்…
4 இலட்சத்தை கடந்த வுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை!
வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால்…
யாழில் வாள்வெட்டு – மூவர் கைது!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருவரை வாள்களால் தாக்கி படுகாயப்படுத்திய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 25ம் திகதி…
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் கைது!
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை…