வீதிகளில் நடமாடிய கட்டாக்காலிகளை மடக்கிப்பிடித்த நகரசபை!

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது. நேற்றயதினம்…

கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

வெலிகடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த பெண் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம். இன்று (02.06) குற்றவியல்…

4 இலட்சத்தை கடந்த வுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை!

வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால்…

யாழில் வாள்வெட்டு – மூவர் கைது!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருவரை வாள்களால் தாக்கி படுகாயப்படுத்திய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 25ம் திகதி…

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் கைது!

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…

கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை…

வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்க கோரி வவுனியாவில் போராட்டம்!

வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (01.06) இடம்பெற்றது. வடக்கு கிழக்கு…

ஊடகவியலாளர் நடேசனுக்கு வவுனியா ஊடகஅமையம் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் நேற்று (31.05)…

லோரன்ஸின் மறைவு மலையக மக்களுக்கு பெரும் இழப்பு – சுப்பையா ஆனந்தகுமார்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் அ.லோரன்ஸ் அவர்களின் மறைவு உண்மையில் பெரும் வேதனையளிக்கிறது. மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிக்கொள்வதில்…

ஜனாதிபதி ரணில் தேசத்தை காப்பாற்றிய தந்தை – பாலித ரங்கே பண்டார!

டி.எஸ்.சேனநாயக்கா தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 2048 ஆம் ஆண்டு…