கழுத்துறையில், 16 வயதான பெண் ஒருவர் இறந்த நிலையில் நிர்வாணமாக சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று(06.05) களுத்துறை பிரதான வீதியில் விடுதி ஒன்றுக்கு…
மாகாண செய்திகள்
ஹப்புத்தளையில் எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து!
ஹப்புத்தளை – பத்கொட பிரதேசத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர்…
சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்தவர்கள் கைது!
சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு குடியேற முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் 06 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடல் வழியாக செல்ல முயற்சிக்கும் போதே…
வவுனியாவில் இளங்கோ அடிகளின் நினைவு நாள்!
தமிழில் தோன்றிய முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் சித்திரை முழுநிலா நாளில் நினைவுகூரப்படுகின்றார். அந்தவகையில் வவுனியா சின்னப்புதுக்குளம், சிவன்…
தலவாக்கலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் இன்று (05.05) மாலை 4 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது…
வவுனியா சிறையில் இருந்து 15 பேர் விடுவிப்பு!
வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக…
கஜுகம பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்!
கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்…
யாழில். போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
போலி நாணயத்தாள்களை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் பளை பகுதியில் நேற்று (04.05) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி…
தையிட்டியில் அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ்
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்…
ஊடகத்தில் தங்கியிருக்கவேண்டிய அவசியமில்லை – திலீபன் எம்பி
வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதி மறுத்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஊடகத்தில்…