நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ்…

நானு ஓயா – ராகலை வரையான புகையிரத பாதை புதுப்பிக்கப்படும்!

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வழியாக ராகலை வரையான பிரித்தானிய கால ரயில் பாதையை புனரமைக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிநாட்டு முதலீடுகளை…

வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களுக்கு கூட்டம் நடாத்திய திலீபன் MP

வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களோடு சந்திப்பு ஒன்றை நடாத்தியதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.…

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை – லிந்துலையில் சம்பவம்!

நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நெக்லஸ்  மற்றும் காதணிகள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று லிந்துலை…

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று (20.04) கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள்…

வவுனியா குடிமக்கள் பேரவை உதயம்

வவுனியாவில் “வவுனியா குடிமக்கள் பேரவை” எனும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை இனம் காணவும், அதனை…

பாணந்துறை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேச பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு…

கண்டியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு!

கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக நேற்று (19.04) கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்டி…

அரசியல் அழுத்தகங்கள் மூலம் தொழிற்சாலை – சாணக்கியன் குற்றச்சாட்டு

“நாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். குறித்த கட்டுமானப் பணிகள்…

பதுளையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

பெரகலையில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுபாட்டையிழந்து 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…