அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் – அங்கஜன்

அரசாங்கம் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என முன்னான் நாடாளுமன்ற உறுப்பினரா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே அவர்கள் மீன்பிடியில்…

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று (08.02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த…

அம்பாறையில் போதைப்பொளுடன் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…

பொது நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்குஅறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுடனான கலந்துரையாடல்…

மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா – ஜீவன் கேள்வி

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கம்பஹா – மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி…

கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யோசனைக்கமைவாக சுத்தமான இலங்கை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” கடற்கரையை…

தற்காலிகமாக மூடப்பட்ட லோட்டஸ் வீதி

மருத்துவ பீட மாணவர்களின் பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ்…

வித்தியா படுகொலை வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன்தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உயர்…