கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008…

மாதம்பே பகுதியில் வாகன விபத்து – மூவர் பலி

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில்…

கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமனம்

கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர்…

மித்தெனிய முக்கொலை சம்பவம் – மற்றுமொரு சந்தேக நபர் கைது

மித்தெனிய முக்கொலை சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குட்டிகல-பதலங்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்…

13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (09.03) அதிகாலை சந்தேக…

மன்னார் கலாச்சார நடன போட்டி நிகழ்வு

மன்னார் 542 காலாட்படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு வலயப் பாடசாலை மாணவிகள் பங்கேற்ற கலாச்சார நடன போட்டி நிகழ்வு மன்னார் நகர…

ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு சுனில் ஹந்துன்நெத்தி விஜயம்

வடக்குக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டு ஆனையிறவு…

கனிய மணல் அகழ்வு சர்ச்சை – அமைச்சரின் முடிவு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம்மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 09 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள்…