மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்

மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியானகேரள கஞ்சா…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக்  கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் …

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (03.02) விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

மன்னாரில் இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(04.02) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான…

மன்னார்  துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மேலும் ஒரு சந்தேக நபர் கைது

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளான்…

அரசாங்கம் வடக்கு,கிழக்கு விவசாயிகளுக்கு பாராபட்சம் காட்டுகிறதா – அடைக்கலநாதன் கேள்வி

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயம்…

அம்பலாந்தோட்டை கொலை சம்பவம் – ஐவர் கைது

அம்பலாந்தோட்டை, மாமடல பிரதேசத்தில் நேற்று (02.02) பிற்பகல் மூவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றிற்குள்…

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

அம்பலாந்தோட்டை, மா மடல பகுதியில் இன்று (02.01) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றிற்குள் நுழைந்த…

மீன்பிடி துறைமுகங்களின் செயற்றிறனை அதிகரிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே தெவிநுவர புராணவெல்ல மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் , தற்போதைய பிரச்சினைகளை…

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு

கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம்திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

Exit mobile version