இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று (02.02) தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்…
மாகாண செய்திகள்
மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து கவனம்
மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகேநேற்று (02.02) கண்காணிப்பு விஜயம் ஒன்றை…
இந்த ஆண்டு இறுதிக்குள் பெருந்தோட்ட மக்களுக்கு 5,400 வீடுகள்
பெருந்தோட்ட மக்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 5 400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த…
ஹபரணையில் வாகன விபத்து – இருவர் பலி
அநுராதபுரம் ஹபரணை கல்வங்குவ பகுதியில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் வரை…
குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது
குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து…
கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடக…
பல மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால்…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
ஹட்டன் மற்றும் கொட்டகலைக்கு இடையில் ரயில் வீதியில் மண்மேட்டுடன் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்…
காலியில் துப்பாக்கிச் சூடு – சம்பவ இடத்திலேயே மூவர் பலி
காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நேற்றிரவு (30.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த…
512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி யாழ் அரசாங்க அதிபர் சந்திப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி கேணல் L. A. R குணரட்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…