பொது நிதியை முறையாகப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்குஅறிமுகம் செய்து வைத்தனர். அவர்களுடனான கலந்துரையாடல்…

மலையக மக்களுக்கு தனிவீடா, மாடிவீடா அல்லது காணி உரிமையா – ஜீவன் கேள்வி

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கு முன்னைய ஆட்சி காலத்தின் போது போதியளவு நீதி ஒதுக்கீடு மேற்கொள்ளவில்லையென முன்னாள் அமைச்சர்ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய…

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கம்பஹா – மினுவாங்கொடையில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கி…

கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யோசனைக்கமைவாக சுத்தமான இலங்கை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், “சுத்தமான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்” கடற்கரையை…

தற்காலிகமாக மூடப்பட்ட லோட்டஸ் வீதி

மருத்துவ பீட மாணவர்களின் பேரணி காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ்…

வித்தியா படுகொலை வழக்கு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன்தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உயர்…

மன்னார் மீட்கப்பட்ட பெறுந்தொகையான போதைப்பொருள்

மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியானகேரள கஞ்சா…

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக்  கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் …

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் விஜயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் ப.சத்தியலிங்கம் அவர்கள் நேற்று (03.02) விஜயம் மேற்கொண்டார். இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

மன்னாரில் இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(04.02) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான…

Exit mobile version