இன்றும் துப்பாக்கி சூடு

தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தினமும் நடைபெற்று வருகின்றன. இன்று கொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம்…

துப்பாக்கி சூடு இன்றும் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் துப்பாக்கி சூட்டு கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலை, மொட்டகெட்டியார…

15 வயது சிறுமி துஸ்பிரயோகம் – தாயின் காதலன் கைது

15 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் வன்புணர்வு செய்த 44 வயது நபர் ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

கொலை சம்பவங்கள் தொடர்கின்றன

காலி, அகங்கம பகுதியில் ஒருவர் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 27 வயதான டிக்வெல்ல பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.…

சிறுமி தொடர் துஸ்பிரயோகம் – இராணுவ சிப்பாய் கைது

15 வயதான சிறுமி ஒருவர், இராணுவ சிப்பாயினால் தொடர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலநறுவை, திரிபனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பேருவளையில் ஒருவர் சுட்டு கொலை

களுத்துறை, பேருவளை பகுதியில் 42 வயதான ஆண் ஒருவர் இனந்தெரியாதவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இளநீர் சேகரிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு…

வவுனியாவில் தமிழக நிவாரண பொருட்கள் விநியோகம்

வவுனியாவுக்கு, இந்தியா தமிழகத்திலிருந்து வருகை தந்த நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகையிரதம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் இறக்கும் பணிகள்…

வவுனியா சிறுமியின் மரணத்துக்கான காரணம் வெளியானது

வவுனியா, கணேசபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மரணமடைந்த 16 வயது மாணவி அதிக நீர் உட்ச் சென்றமையினால் ஏற்பட்ட மூச்சு திணறலினால்…

பல்டி அடித்த கார். 12 வாகனங்கள் சேதம்

கொழும்பு, பம்பலப்பிட்டி வஜிரா வீதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 12 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. விசாகா மகளிர் பாடசாலைக்கு…

வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்

வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக…

Exit mobile version