முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று(11.06), தங்காலை உனக்குருவ பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும்…
மாகாண செய்திகள்
மன்னார் வாள் வெட்டு – இனம்காணப்பட்ட சந்தேக நபர்கள் தலைமறைவு.
மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
மருந்தில்லாத நிலையில் அசாதரண விபத்துகள் வேண்டாம்.
மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் காணப்படுகிறது. வாள் வெட்டுக்கள் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்…
மாட்டு வண்டி போட்டி கொடூர கொலை வரை சென்றது.
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் நேற்று (10.06) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் உயிலங்குளம்…
தமிழக உதவிகள் மட்டக்களப்பில் கையளிப்பு
இந்தியா, தமிழகத்தின் உதவிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று(08.06) மட்டக்களப்பில் 50,000 குடும்பங்களுக்கான உதவிகள்…
13 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த அவரது குடும்பத்தினர்.
13 வயதான சிறுமி ஒருவரி வன்புணர்வு செய்த சம்பவம் ஒன்று மொனராகலை, எதிமலே பகுதியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை அவரின்…
இன்றும் துப்பாக்கி சூடு
தொடர்ந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தினமும் நடைபெற்று வருகின்றன. இன்று கொழும்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம்…
துப்பாக்கி சூடு இன்றும் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வரும் நிலையில் இன்றும் துப்பாக்கி சூட்டு கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தங்காலை, மொட்டகெட்டியார…
15 வயது சிறுமி துஸ்பிரயோகம் – தாயின் காதலன் கைது
15 வயது சிறுமி ஒருவரை பல தடவைகள் வன்புணர்வு செய்த 44 வயது நபர் ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
கொலை சம்பவங்கள் தொடர்கின்றன
காலி, அகங்கம பகுதியில் ஒருவர் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 27 வயதான டிக்வெல்ல பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.…