சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையினால் வெளிநாடு செல்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. அதேபோல சட்ட விரோதமாக வெளிநாடு செல்பவர்களது தொகையும் அதிகரித்து…

கனிய மணல் அகழ்வு – செல்வம் MP கலந்துரையாடலுக்கு கோரிக்கை

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கனிய மணல் அகழ்வு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற…

வவுனியா விளக்க மறியல் கைதிகள் சிலர் விடுதலை

பொசன் தினத்தினை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று 6 கைதிகள் வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில்…

மீண்டும் துப்பாக்கி சூடு ஆரம்பம்.

இலங்கையின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல்மாகாணத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த துப்பாக்கி சம்பவங்கள் குறைவடைந்து நிலையில் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டு…

மன்னாரில் அதிக விலைக்கு அரிசி விற்றவர்கள் மீது வழக்கு.

அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில்மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக…

சிங்கள தலைமைகள் நாட்டை சூறையாடியதாக மக்கள் உணர்ந்துள்ளனர்.

சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உண்மையினை சாதாரண சிங்கள…

திட்டமிட்ட மன்னார் கொலை சந்தேக நபர்கள் காட்டில் தலைமறைவு.

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை…

பதுக்கப்பட்ட பெருந்தொகை சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.

அனுராதாபுரம், சாலிய மாவத்தையில் அமைந்துள்ள களஞ்சிய சாலை ஒன்றிலிருந்த்து 540 LP சமையல் எரிவாயு சிலிண்டர்களும், 54 வெற்று சிலிண்டர்களும் இன்று(12.06)…

வவுனியா நகரத்தில் ஆணொருர் அடித்து கொலை

-வவுனியா நிருபர்-வவுனியா நகரம், பஜார் வீதியில் ஆணொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீதியோரத்தில் கடையொன்றின்…

மரணித்த இளைஞரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.06) காலை மீட்கப்பட்டுள்ளது.…