வவுனியாவில் விபத்து, தந்தைமகன் பலி

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் பகுதியில் பேரூந்து , மோட்டார் சைக்கிள் விபத்தில் தகப்பனும் மகனும் உயிரிழந்துள்ளனர். மன்னாரில்…

குருநாகல், புதிய பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு பிரதமர் விஜயம்

இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05.03) பிரதமர்…

வவுனியா புகையிரத மார்க்க திருத்த வேலைகள் பிற்போடப்பட்டன

வவுனியா ஓமந்தை வரையிலான புகையிரத பாதை திருத்த வேலைகள் மே மாதம் 05 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் அறிவறுத்தலின்…

மின்தடைக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மின் தடைக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று இரவு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுளள்து. இந்த போராட்டத்தில்…

வவுனியாவில் திலீபன் MP இன் குழுவுக்கும், மற்றொரு குழுவுக்குமிடையில் மோதல்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் உட்பட்ட குழுவினருக்கும், பிறிதொரு குழுவினருக்குமிடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் வவுனியா,வைரவர்…

யாழில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம். அராலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் விபத்துக்குளாகியதில் 22 வயது இளைஞன் பலியாகியுள்ளார். அதிக வேகம் காரணமாக, கடும்…

பதுளை இரயில் சேவை பாதிப்பு

கொழும்பு , பதுளை புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன. கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொருட்கள் ஏற்றும் புகையிரதம் வட்டவளை புகையிரதநிலையத்திற்கு அருகில் தடம் புரண்டமையே இதற்குக் காரணமென ரயில்வே கட்டுப்பாட்டு அறைதெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு கோட்டை மற்றும் பதுளையில் இருந்து செல்லும் ரயில்கள் வட்டவளை வரைமட்டுப்படுத்தப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் 15 வைத்தியர்களுக்கு கொரோனா

பதுளை பொது வைத்தியசாலையின் 15 வைத்தியர்கள் உட்பட 55 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரச வைத்திய…

கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல்

சுகாதார அமைச்சுக்கு முன்னதாக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதனால் கொழும்பு நகரமண்டப பகுதியில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதொடு, பதற்றமான சூழிநிலையும் ஏற்பட்டுள்ளது.…

கோவிட் வழிகாட்டுதல்கள் புறக்கணிக்கப்பட்டன…

நூற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகல் விதிமுறைகளை புறக்கணித்து அல்லது முகமூடி அணிந்து வராது வார இறுதியில் காலி முகத்திடலில் தங்கள் ஓய்வு…