திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று (19) அதிகாலை…
மாகாண செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி
யாழ்ப்பாணம் – கரணவாய் பகுதியில் சிறுமியொருவர் நேற்றிரவு (18/01) கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிணற்றில் விழுந்த சிறுமி மீட்கப்பட்டு பருத்தித்துறை…
கற்பாறைகளுக்குள் சிக்கியிருந்த சடலம்
கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (18/01) மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில்…
கொழும்பு மாநகரில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம்
கொழும்பு நகர எல்லையில் 2,746 சந்தேகத்திற்கிடமான தற்காலிக குடியிருப்பாளர்கள் தங்கியிருப்பதாக தாம் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக மேல் மாகாணத்தின்…
வடக்கு புகையிரத பாதையை மூட தீர்மானம்
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வடக்கு புகையிரத பாதையானது, அபிவிருத்தி பணிகளுக்காக 6 மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.…
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை நேற்றிரவு (16/01)…
அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி
அம்பாறை – தமன – எங்கலோய பிரதேசத்தில் கார் மற்றும் லொறி ஆகியன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில்…
பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு கொவிட் 19
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து
வவுனியா – பூனாவை பகுதியில் ஏ9 வீதியில் இன்று (14/01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அதிசொகுசு…
தை திருநாள் வாழ்த்துகள் – வி மீடியா
அனைவருக்கும் வி மீடியா ஊடகத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்! இந்த தை அனைவரும் எதிர்பார்த்திருந்த தை. தை பிறந்தால் வழி பிறக்கும்…