குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர். தெதுரு ஓயாவின் வான்கதவுகள்…
மாகாண செய்திகள்
யாழில் தீவிரமடையும் டெங்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும்…
குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு
குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி…
வவுனியா சிரேஷ்ட மதகுருவுக்கு கொரோனா
வவுனியாவின் சிரேஷ்ட இந்து மத குருவான, குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதம குரு, கந்தசுவாமி குருக்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில்…
குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து – UPDATE
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது…
12 பேர் கைது
ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள…
‘முக்கிய 3 துறைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ – ஜீவன் MP
கொரனா தொற்று நிலைமையின் காரணமாக தம்மால் நினைத்த அளவுக்கு வேலை பார்க்க முடியவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற…
புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்
சீரற்ற வாநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – கண்டி புகையிரத சேவை நாளை (22/11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை தண்டவாளம்…
மக்டொனால்ட்சில் தீ
கொழும்பு – கறுவா தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரீட் வீதியில் அமைந்துள்ள மக்டொனால்ட்சில் வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவம் இன்று (20/11) காலை…
சிறிதரன் MP இக்கு எதிராக போராட்டம்
பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர்(EPDP) இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். போராட்டத்தின்…