கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (21.01) பிற்பகல் மூடப்பட்ட கண்டி மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கண்டி மஹியங்கனை…

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவை யின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது…

காத்தான்குடி – கொழும்பு பேரூந்து விபத்து

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து இன்று(20.01) காலை சேருநுவர பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர், நடத்துனர் அடங்கலாக…

கல் ஓயா வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ளதாக எச்சரிக்கை

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த மட்டத்தை அடைந்துள்ள நிலையில், நீர்ப்பாசனத் திணைக்களம் மக்ளுக்கான எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கல் ஓயா…

கண்டி கார் விபத்தில் ஜோடி மரணம்

கண்டி, பன்வில பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி நீர் வீழ்ச்சி ஒன்றில் வீழந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார்…

மன்னார் சூட்டு சம்பவ சந்தேக நபர்கள் கைது

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16.01) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச்  சிப்பாய் உட்பட மூன்று…

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20.01) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண…

முல்லைத்தீவில் நட்சத்திர சுற்றுலா விடுதி ஆரம்பம்!

கனேடிய முதலீட்டுடன் 45 கபானா மற்றும் 54 அறைகளை கொண்ட கரையோர நட்சத்திர சுற்றுலா விடுதியாக 110 ஏக்கர் பரப்பில் உருவாகிக்கொண்டிருக்கும்…

கிழக்கு மாகாண பாடசாலைகள் மூடப்பட்டன

கிழக்கும் மாகாண பாடசாலைகள் நாளை(20.01) மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் மோசமான வாநிலை காரணமாக இந்த…

கல்கிஸ்சை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில்…